உ |
திருச்சிற்றம்பலம். |
திருக்கோவையார் |
என்கின்ற |
திருச்சிற்றம்பலக்கோவையார் |
வேதாந்தசித்தாந்தசைவசமயாசாரியராய் |
திருவாதவூரி லெழுந்தருளியிருந்த |
மாணிக்கவாசக
சுவாமிகள் |
திருவாய்மலர்ந்தருளியது. |
இஃது |
அச்சிற்
பதிப்பித்திருக்குந் திருவாசகத்தோடியைபுற்றிருக்க வேண்டுமாதலா லேட்டுப் பிரதிகளிற் பாடந்தோறு
மொன்றற் கொன்றொவ்வா மற்றுகள்களாற் பொதிவுற்றிருத்தலினத்துகள்களை நீக்கிச் சுத்தபாடமாக
வழங்குவிக்கும் பொருட்டுச் சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப்புலவராகிய |
புதுவை |
நயநப்ப முதலியாரால் |
ஆதீன வித்துவான்க ளிடத்தி
லிருந்து பலபிரதிகளை வருவித்து நச்சினார்க் கினியாருரைக் கிணங்கினதாகப் பரிசோதித்துப்-பிலவஸ்ரீ
வருஷம் ஆடிமீ திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர் குமார ராகிய கந்தசாமியையரது கல்வி விளக்க
அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப் பட்டது. |