|
|
செய்யுள்
1
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
அமுதமுந்
யூஸவூம் பணிவரப் படைத்த
உடலக் கண்ண ணுலகுவர்ந் துண்ட
களவுடை நெடுஞ்சூர்க் கிளைகளம் விட்டொளித்த
அருணிறைந் தமைந்த கல்விய ருளமெனத்
தேக்கிய தேனுட னிறான்மதி கிடக்கும் |
10
|
|
எழுமலை
பொடித்த கதிரிலை நெடுவேல்
வள்ளிதுணைக் கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த
கறங்குலா லருவிப் பரங்குன் றுடுத்த
பொன்னகர்க் கூடற் சென்னியம் பிறையோன்
பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக் |
15
|
|
கொங்குதேர்
வாழ்க்கைச் செந்தமிழ்க் கூறிப்
பொற்குவை தருமிக் கற்புட னுதவி
எண்ணுளங் குடிகொண் டிரும்பய னளிக்கும்
கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான்
மலர்ப்பத நீங்கா வுளப்பெருஞ் சிலம்ப |
20
|
|
கல்லாக்
கயவர்க் கருநூற் கிளைமறை
சொல்லினர் தோமெனத் துணைமுலை பெருத்தன
பலவுடம் பழிக்கும் பழியி னுணவினர்
தவமெனத் தேய்ந்தது துடியெனு நுசுப்பே
கடவுட் கூறா ருளமெனக் குழலும் |
25
|
|
கொன்றைபுற
வகற்றி நின்றவிருள் காட்டின
கரும்புபடிந் துண்ணுங் கழுநீர் போலக்
கறுத்துச் செவந்தன கண்ணிணை மலரே
ஈங்கிவை நிற்க சீறூர் பெருந்தமர்
இல்லிற் செறிக்குஞ் சொல்லுனுட் சின்மொழி |
30
|
|
விள்ளுந்
தமியி கூறினர்
உள்ளங் கறுத்துக் கண்செவந் துருத்தே.
( 1 ) |