ஆளும் பூதங்கள் பாட நின்றாடும் அங்கணன்தனை எண்கணம் இறைஞ்சுங் கோளிலிப் பெருங்கோயிலுள்ளானைக் கோலக்காவினிற் கண்டு கொண்டேனே” (சுந்தரர்) -“ஓர்காழிப் பாலற்கா அன்று பசும்பொற்றாளங் கொடுத்த கோலக்கா மேவிய கொடையாளா. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்கோலக்கா - சீர்காழி அஞ்சல் சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் - 609 110. 70/16. புள்ளிருக்குவேளூர் வைத்தீஸ்வரன் கோயில் | |