“வானுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர் கானிடை ஆடலாள் பயில் கருக்குடிக் கோனுயர் கோயிலை வணங்கி வைகலும் வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.” (சம்பந்தர்) - “செப்பமுடன் ஓங்குந்திருத் தொண்டருள்குளிர நல்லருளால் தாங்குங்கருக் குடிவாழ் சங்கரனே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. சற்குணலிங்கேசுவரர் திருக்கோயில் மருதாந்த நல்லூர் & அஞ்சல் திப்பிராஜபுரம். S.O. 612 402 கும்பகோணம் R.M.S. தஞ்சை மாவட்டம். 187/70. ஸ்ரீவாஞ்சியம் - திருவாஞ்சியம் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். 1. நன்னிலம் - குடவாசல் பேருந்துச் சாலையில் இத்தலம் உள்ளது. |