“பொருவனார் புரிநூலர் புணர்முலையுமையவளோடு மருவனார் மருவார்பால் வருவதுமில்லை நம்மடிகள் நிருவனார் பணிந்தேத்துந் திகழ்திரு வாஞ்சியத் துறையும் ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலியவொட்டாரே” (சுந்தரர்) “திருவாஞ்சியத்தில் சீர்பெறஇருந்து மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்.” (திருவாசகம்) “- ஆங்ககனந் தாஞ்சியத்தை வேங்கைத் தலையாற் றடுக்கின்ற வாஞ்சியத்தின் மேவு மறையோனே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீ வாஞ்சியம் & அஞ்சல் - 610 110 நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம். |