|
கல்லெறிக
டுஞ்சிறைக சப்புமொழி கட்கம்
நல்குரவு வாரடியில் நைந்துயிர்ந டுங்கப்
புல்லரிய கான்புதர்பொ ருப்புமுழை புல்லி
எல்லையில்க டுந்துயர மெய்தினர நேகர்.
|
43 |
|
|
|
|
இன்னவித
மாகவிசு வாசிகளி கத்தில்
பன்னரிய பாடுபல பட்டனர்ப ரத்தே
மன்னுமகி மைக்கெனவ தைந்துயிர்ம டிந்தார்
இந்நிலமி சைக்குருதி யேகரியி யம்பும்.
|
44 |
|
|
|
|
மற்றிதனை
யற்பமும தித்திலன்மென் னெஞ்சன்
முற்றுலக சாலவள றூடுமுழு குற்றான்
துற்றுமோர்ந றுங்கனியெ னச்சுவைவி ழைந்தே
பற்றியெரி யுஞ்சுடர்வி ழும்பலப தங்கம்.
|
45 |
|
|
|
|
மிச்சின்மிசை
லௌகிகவி காரமுறு குக்கல்
சிச்சியென வோடுமது தேர்கிலைதி கைத்திட்
டச்சுறுகு ரைப்பைநனி யஞ்சினைய மார்க்கப்
பிச்சரென வேகினைபி றங்கல்வழி பேணி.
|
46 |
|
|
|
|
அந்நெறிபி
டித்துயிர விந்தவ ரநேகர்
செந்நெறிக தித்தசிம யஞ்சிதறு தீயால்
தொன்னெறிவி ளக்குசுவி சேஷநெறி தூய
இந்நெறிவி டுத்தவரீ டேறும்வகை யின்றால்.
|
47 |
|
|
|
|
வெவ்வியக
ராவயிறு புக்கியுயிர் மீண்ட
செவ்வியினை யொத்திவணி றுத்தனைசி றாரைக்
கௌவியலை பூசைமுறை காண்டியது போலுந்
தைவிகம காகிருபை தாங்குவது நம்மை.
|
48 |
|
|
|
|
ஆதலின
ருந்துணைவ வாற்றரிய சும்மை
சோதனைய லக்கணிடர் துற்றியடு போதும்
ஆதிமுதல் வன்றிருவ ருட்டுணைய வாவி
மேதகைய ஜீவநெறி விட்டுவில கேலே.
|
49 |
|
|
|
|
என்றினைய
வாறுசொலி யெம்பியிது மார்க்கம்
வென்றியர சன்பணிவி திப்படிபி தாக்கள்
நன்றியறி தீர்க்கருயிர் நல்குநமி ளங்கோ
பின்றையடி யாரிவர்பு துக்கினர்பி றங்க.
|
50 |