இரக்ஷணிய யாத்திரிகம்
இரண்டாம் பாகம்
வித்தக யூகி யுய்த்தமெய் யுணர்ச்சி விவேகிமா துரைத்தநற் புத்தி மித்திரை வளர்த்த சிரத்தைமெய்ப் பக்தி விளங்கிழை புகட்டிய மேலாம் உத்தம தேவ பத்தியென் றினைய வுசிதநற் குணங்களே துணையா முத்திமார்க் கத்து நெறிபிச காமே முன்னுற முடுகின னிவிர்த்தன். 1