|
திரண
மெனவே யுமைவாரித் தீவாய் நரகக் கடலிடத்தே
மரணச்சுழல் கொண்டுய்க்காமுன் மனப்பூருவமாய் வழிபடுவோர்க்
கரண மாகி யான்மரக்ஷை யருளு மேசு சாமிதிருச்
சரண மடைய விதுசமயஞ் சமயம் வாரும் ஜெகத்தீரே.
|
32 |
|
|
|
|
ஒன்றே
தெய்வ மெய்கருணை யுள்ளார் உண்மை பிழைபொறுப்பா
அன்றோ வன்று நரர்க்காக வரும்பா டடைந்து பிணையேற்று
நின்றே பலியா யுயிர்கொடுத்த நிமல னீதி யடையீரேல்
நன்றீ வார்கொ லையமிலை நம்பி வாரும் ஜெகத்தீரே.
|
33 |
|
|
|
|
வேத
மொன்றே மெய்யுளங்கை நெல்லிக் கனிபோல்
விளங்குதிதே
நாத னொருவ ருளருலக நவிலுஞ் சான்று நற்கதியின்
பாதை யொன்றுண் டதுகிறிஸ்து மார்க்க மிதனைப் பகுத்துணர்ந்து
கோதில் பரம குருபாதங் கும்பிட் டேத்தும் ஜெகத்தீரே.
|
34 |
|
|
|
|
பாவிவ
யுளத்தை யூடுருவிப் பாயு மிருவாய்ப் பட்டயநம்
ஆவிக் குளவெம் பவநோயை யகற்றி யழியாப் பேரின்ப
ஜீவ னளிக்குந் தெள்ளமிர்தாஞ் சிந்தைக் கினிய தீம்பாலாந்
தேவ வசன மிதையுணர்ந்து சேரவாரும் ஜெகத்தீரே.
|
35 |
|
|
|
|
தலைகீ
ழாக வுலகடுக்குத் தடுமா றிடினும் வவான்சுடர்கள்
நிலைமா றிடினும் பூதியங்க ணீறு நீறாக் கரிந்திடினும்
உலவா வேதா க்ஷரங்களிலோ ருறுப்புமிதைவிட் டுய்வழிவே
றிலையாதலினீ துணர்ந்தெம்மானிணைத் தாள்வணங்கும்
ஜெகத்தீரே.
|
36 |
|
|
|
|
பாவ
நாசஞ் செயவந்து பழுதொன் றின்றிப் பரமார்த்த
மேவு விரதி யாயுலக வேட்கை நீத்துப் பாடுபட்டு
ஜீவ கோடி களைமீட்டுச் செல்வ மோக்ஷந் திறந்து வைத்த
தேவ மைந்தன் றொழும்புசெய்யச் சேர வாரும் ஜெகத்தீரே.
|
37 |
|
|
|
|
நீசப்
புலைந ராத்துமத்தை நினைந்தோர் பொருளாய்ப்
பிணைப்பட்டு
பாசத் தாலே பிணிப்புண்டு பதைக்க வடிக்கக் குருதிசிந்தி
நேசத் தாலே யுயிர்கொடுத்த நிமலன் றொழும்பு வெட்கமெனப்
பேசிற் பழுதா முயிர்தப்பிப் பிழைக்க வாரும் ஜெகத்தீரே.
|
38 |
|
|
|
|
பொல்லா
வுலகப் புரட்டர்வெறும் பொய்யை நிறைத்துக் கட்டி
எல்லாக் கதையு மெரிநரகுக் கிழுக்கும் பாச மெனவெறிந்து
ருத்தி வை
சொல்லாற் பொருளாற் பழுதில்லாச் சுருதி மொழியைக் கருத்
எல்லாம் வல்ல பெருமானை யிறைஞ்ச வாரும் ஜெகத்தீரே.
|
39 |