| |
இனைய
சீலங்க ளெத்தனை யோவெனைப்
புனையும் பல்கலன் போலுள வாகவும்
நினைய கிற்றிலை நீமற்றந் நீர்மையை
எனைய வோவடை யாளமின் றென்றியால்.
|
11 |
| |
|
|
| |
என்றெ
டுத்தறி வீனனி சைத்தலும்
நன்ற றிந்தந லந்திகழ் வேதியன்
ஒன்றி யுன்னையு லகம கோத்தமன்
என்ற றிந்தனை யென்னினுங் கேட்டியால்.
|
12
|
| |
|
|
| |
நனிதி
கழ்ந்தொளி நல்கியி டுக்குறும்
புனித வாயில்பு குந்தரு நூல்வழி
இனிது நாடுமெ வர்க்கும ருள்வரால்
தனித மாரருண் மூர்த்தியோர் சாதனம்.
|
13 |
| |
|
|
| |
முத்தி
மாநகர் வாயிலின் முன்னுறீஇ
இத்தி ருத்தகு சாதன மேந்திடிற்
சித்தி ரப்பொற்க பாடந்தி றந்திடும்
உத்த மத்திருத் தொண்டரென் றொல்லையே.
|
14 |
| |
|
|
| |
வள்ள
லுய்த்தம ணிக்கடை வாயிலை
எள்ளி வந்திங்கி டைக்கிடை சேர்பவர்
கள்ள ரென்றிறை வன்கடை காவலர்
தள்ளி யோச்சுவர் சாதன மின்மையால்.
|
15 |
| |
|
|
| |
ஏழை
நீகதி மார்க்கத்தி யைந்துமென்
வாழி சாதனம் பெற்றுய்ம தியிலை
பாழி னீரிறைத் துப்பய னென்னைகொல்
சூழு கென்றனன் நன்மதிச் சூழ்ச்சியான்.
|
16 |
| |
|
|
| |
பொருட
ரித்தபு லமையர் போற்றுறும்
அருட ரித்தமெய் யாரணன் வாய்மையை
இருட ரித்தம னத்தின னெண்ணிலன்
குருட ருக்கொளி யாற்பயன் கூடுமோ.
|
17 |
| |
|
|
| |
வலிய
வந்துச ருவிவ ழிமறித்
தெலிய னேனையி ழுத்துவ ழக்கிடும்
புலிய ணீர்துரை மக்களும் போன்றுளீர்
கலியின் காலக்க ணக்கிது வேகொலாம்.
|
18
|