பக்கம் எண் :

485

சொற்ற வாய்மைகேட் டுளத்துண்மை ஞானத்தைத் தொகுத்துத்
துற்று சோகபூ மியிற்படு முயக்கெலாந் தொலைய
முற்று நீத்தன மெனுங்குது கலத்தொடு முகிடு
நற்ற வத்தனோ டேகின னம்பிக்கை யொருவான்.           32

 

                         நிலைகேடனாதியர் விவரணப் படலம் முற்றிற்று.

                              ஆரணியபருவம் கவி, 739.

 

                                             *******************