|
சேவ
டித்துணை நேரவத்தி சைதிசை
ஆவ லித்தெனைத் தேடிய வன்புளார்
கூவிக் கூவிவி ளிக்கக்கு றிக்கொளார்
பாவி யேன்பிழை யேயென்று பன்னுவாள்.
|
62 |
|
|
|
|
விண்க
லக்கும்வி ழுநெறி வீசியிம்
மண்க லந்தம யலளைந் தோங்கிய
எண்க லந்தவெ ருசலைக் காயிரு
கண்க லுழ்ந்தக ருணையை யுன்னுவாள்.
|
63 |
|
|
|
|
பொற்பி
னாருயிர் பொன்றுடல் கூடவும்
உற்ப வத்தினு டற்குறை நீங்கவும்
பற்பல் வெம்பிணி தீரவும் பாலித்த
அற்பு தச்செய லுன்னிய ழுங்குவாள்.
|
64
|
|
|
|
|
வருதி
னத்தும ணத்தொழின் முற்றுவான்
குருதி வேர்த்துளி மேனியிற் கோத்துகத்
திருவு ளத்துத்தி ருந்தணி செய்தசீர்
கருதி யாவிக ரைந்துக லுழுவாள்.
|
65 |
|
|
|
|
மெய்ச்சி
ரத்தையிற் பாசம்வி சிக்கமெய்
பச்சி ரத்தஞ்சொ ரியப்ப தகர்முன்
நச்சு முண்முடி தைக்கந விவுறும்
உச்சி தத்தனி நேசத்தை யுன்னுவாள்.
|
66 |
|
|
|
|
குறும
னக்கொடி யார்செய்கு ரூரமுஞ்
சிறுமை யும்புகல் தீச்சொலுந் தாங்கியத்
தெறும கத்துவர் சிந்தைசி னந்திடாப்
பொறுமை யுள்ளிப்பு கைந்துபு லம்புவாள்.
|
67 |
|
|
|
|
விருண
மேனியில் வெவ்விருப் பாணிசொல்
தருண மற்றிவர் தம்பிழை யோர்கிலர்
அருண யந்துமன் னிக்கவத் தாவெனுங்
கருணை யுள்ளிக்க சிந்துக லுழுவாள்.
|
68 |
|
|
|
|
ஞால
மேவுநராத்தும நாயகன்
ஓல மார்குரு சொண்மட லூர்ந்தருட்
சீல மாகத்தி ருத்துதி ருமணக்
கோல முள்ளிக்கு ழைந்துளந் தேம்புவாள்.
|
69 |