|
தேவாரம்.
(போற்றித் திருவிருத்தங்கள்.) (பூர்வ கருதி.) |
|
|
|
|
1. |
ஆதிமத்
யாந்த ரஹிதநிஷ் களங்கவநாதியங் கடவுளே போற்றி
ஜோதியா யகண்டா காரமாய் விளங்குந் தூயசை தந்யமே
|
|
|
போற்றி
|
|
பேதியா நிலைநின் றுலகெலாந்தந்த பிரணவ தெய்வமே போற்றி
நீதியோ டிரக்க சமரச நெறியை நிறுவிய நிமலனே போற்றி. |
|
|
|
2. |
முன்னமோர் நரனால்விளைந்த தீவினையை முனிந்திடும் |
|
|
முதல்வனே |
|
|
|
[போற்றி |
|
பின்னரவ் வினைதீர்ந் துலகெலா முய்யப் பேரரு னளித்தவா |
|
|
போற்றி |
|
நன்னெறி யிகழ்ந்தோர் பிரளயத் தமிழ் நயந்திடு நாதனே
போற்றி மன்னுநோ வாவோ
டெண்மரைப் புரந்த மாபெருங் |
|
|
கருணையாய்
போற்றி. |
3 |
குழுமியோர் குலையப்பஷைவே றாக்கிக் குழப்பிடுங் கொற்றவா |
|
|
போற்றி
|
|
வழிவழி சுருதி முறைமுறை யாக வகுத்தவே தாந்தனே போற்றி
விழியருள் பரப்பி யாபிர காமை விளித்தருள் விமலனே போற்றி
கிழமுதிர் பருவத் தொருமக வளித்த கேடிலாக் கிருபையாய்
|
|
|
போற்றி |
|
|
|
4. |
தொண்டனை
வலிந்துநகர்ப் புறங்கொடு போய்த்துரந்த |
|
|
பேரருளினாய் |
|
|
|
போற்றி |
|
உண்டரூ ரெரிவாய் மடுத்திட முனிந்த மாண்புறு நீதியாய் |
|
|
போற்றி |
|
|
கொண்டொரு மகவைப் பலியிடத்துணிந்த கொற்றவன் றெய்வமே
போற்றி பண்டுபோன்
மகவீந் தவற்குநல்லாசி பகர்ந்திடும் பகவனே போற்றி. |
|
|
|
5. |
உத்தம
தொழும்பற் குறைத்தவாக் கனைத்து முவந்துகாத் |
|
|
தனித்தவா |
|
|
|
போற்றி |
|
பத்தனை யடர்க்கப் பலமிலா தொல்கிப் பரிவுறும் பரமனே |
|
|
போற்றி |
|
சித்தம்வைத் தவனிற்பன்னிரு மரபு திகழ்ந்திடச் செய்தவா |
|
|
போற்றி |
|
வித்தகன் யோசேப்பினை நனியுயர்த்தும் விட்புல வேந்தனே |
|
|
போற்றி |
|
|
|
6. |
கருப்பினி
லிஸ்ரேல் மக்களைக் காத்த கருனையங் கடவுளே |
|
|
போற்றி. |
|
விருப்பொடங் கவரை வாரிதி மணற்போல் மிகச் செய்யும் |
|
|
விந்தையாய் |
|
|
|
போற்றி |
|
திருப்பரு மடிமைத் தனத்தினா லவரைத் திருத்திய தெய்வமே |
|
|
போற்றி |
|
ஒருப்படீஇ யோல மிடுமவர்க் குருகி யுறு துயர் களைந்தவா |
|
|
போற்றி. |