|
என்றிலங்கவிலங்கெழில்வாய்
நெகூஉ - அருணோதயமான வுடனே விளங்குகின்ற அழகிய இதழ்களை யலர்த்தி.
மன்றலர்ந்து
- பரிமளத்தைப் பரப்பி.
அளி மொய்த்து
- வண்டுகளால் மொய்க்கப்பட்டு.
மதுச் சொரிந்து
- தேனைச் சொரிந்து.
ஒன்றுளக்
களிகாட்டலில் - பொருந்தியபடி மனசுக்கு மகிழ்ச்சி யைத் தருதலினாலே.
ஒண்மறுகு
- துலக்கமுள்ள அந்த மாயக்கடைவீதி.
அன்றலர்த
அருங்கடிமாலையே - புதிதான நல்ல வாசனையுள்ள
பூமாலை போலுமுள்ளது. எ - று.
கடைவீதிக்கு
'வாய்நெகூஉ' என்பதை கபாடந் திறவுண்டு எனவும்,
'அளிமொய்த்து' என்பதைப் பிரீதியினாலே ஜனங்கள் கூடப்
பெற்று எனவும், 'மதுச்சொரிந்து' என்பதைக் கள்ளைவார்த்து எனவும்,
'களி' என்பதை வெறி எனவுங் கொள்க.
|