| 19. |
மா தருக்
குலம் மல்குமலை - மலையிலும் மலைசார்ந்த இடங்களிலும்
ஜாதிஜாதியான பெரிய விருக்ஷங்கள் நிறைந்துநிற்கும்.
குடிமாதருக்குஉலவா மனைமாட்சிமை - நற்குண நற்செய்கையாகிய
குடித்தனவொழுக்கம் அவ்வவ் கிராமங்களிலுள்ள குலமாத
ரிடத்து ஒழியாது நிலைத்துநிற்கும்.
மாசறும் ஆடவர் - திரிகரண சுத்தரான புருடர்.
மா தருக்குஉலகுமாது வஞ்சமும் ஆதிய - பெரிய அகங்காரத்தை
யும், உலக மயக்கத்தையும், பெண்ணாசையையும், பசாசுசக்கே
யுரிய கபடத்தையும், இவை முதலான துராசாரங்களை.
அருக்குவர் - தங்களிடத்து நெருங்கவொட்டாது தேய்த்துவிடுவர்.
எ-று.
'வஞ்சமும்'
என்றதின் 'உம்மை' ஏனையவற்றொடுங்கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது.
|