|
சக்கரவீ
சுரன்மைந்த னெனவிசுவா சம்பூண்டு
சரணம் போற்றி
அக்கணமே வானரசற் காட்பட்டா ரொருசிறிது
மைய
மின்றி. |
164 |
|
|
|
|
தூயசேத்
திரத்திலெங்கு மித்தகைய வற்புதத்தின்
றொனிபோய்
முட்டப்
பேயரசாட் சியையொருவிப் பிரபஞ்ச மயக்கறுத்துப்
பின்முன்
னாக
நாயகனைத் தரிசித்து நற்கதிமார்க் கத்தூன்றி
நடைப்பட்
டார்பல்
ஆயிரவ ரருணனொளிக் கெதிரூன்றி நிற்பதுகொல்
லந்த
காரம்.
|
165 |
|
|
|
|
எள்ளரிய
விளம்பரமு மிகபரசா தனநடையு
மெதிரி
லீண்டும்
விள்ளருமற் புதச்செயலுங் கண்டுகேட் டுளந்திரும்பும்
விந்தை யோர்ந்து
வள்ளலருட் செயற்கிடைந்தவ் வலகைபா சறையூன்றும்
வைரி
யாய
கள்ளவே டக்குரவ வொன்னாரே சதிபுரியுங்
கருத்துட்
கொண்டார்.
|
166 |
|
|
|
|
பகைப்புலத்தார்
சதிவினையும் பரமசுத னரும்பாடும்
பகையைச்
சிந்தி
ஜெகப்புலையன் சிரஞ்சிதைத்த ஜெயப்பாடும் பரலோகத்
திருவோ லக்கத்
தகைப்புலவ ரெடுத்தேத்துந் தந்தைகளி கூருதலும்
பிறவு
மெல்லா
வகைப்பாடு மாண்டாண்டு கேட்டறிதி வழிக்கிடையில்
மைந்த
வென்றான்.
|
167 |
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
வித்தகக்
கதிவழி புதுக்கி மேலைநாள்
நித்திய திரித்துவ நிரும லாதிபன்
புத்திரன் றருமிது புரவு நூனெறி
சித்தசஞ் சலமினித் தீர்தி யாலெனா.
|
168 |