உவந்தே களித்தனர். முகம்மது இவற்றை அறவே வெறுத்தார் ! O இந்த ஞானம் முகம்மது நபிக்கு இயல்பாய் வந்தது ! O அறிவு என்பது ... புறத்தே இருந்து புகுத்தப்படுவது ! O ஞானம் என்பது ... தன்னில் இருந்து தானே விளைவது ! O அறிவு என்பது வெளிச்சத்தோடு விரவி நிற்கும் - ஞானம் என்பது ... வெளிச்சம் விளைந்த இருட்டு வயலை இயல்பாய் நினைக்கும் ! O ஆகவேதான் செய்திகளை மாத்திரமே |