காற்றைப்போல் ... முகம்மது கதவைத் தட்டினார் ! O அழைக்காமல் போவதா என்கிறார்கள் ... காற்று - பூதங்களில் ஒன்று. அது என்ன அழைப்பை எதிர்பார்த்தா நமது - நாசித்துவாரங்களில் நர்த்தனம் நடத்துகிறது ! அண்ணல் அல் அமீன் ஆனார் ! O கடைக்குப் போகிறேன் என்ன வேண்டும் என்றே கேட்பார்; வாங்கி வந்து வழங்குவதும் அன்றி கணக்கை நீட்டுவார் கச்சிதமாக ... O பாதையைத் தொலைத்தோர் பல பேர்களுக்கும் மேன்மை முகம்மது மேற்குத் திக்கு. |