பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்111


மனைவிகள் எல்லாம்

விலை மகளிர் !

 

O

 

நம்பிக்கை இல்லாத

மருத்துவ மனைகளில் ...

மருத்துவர்கள் எல்லாம்

கொலைகாரர்கள் !

 

O

 

நம்பிக்கை இல்லாத

வங்கிகளில்...

காசாளர்களெல்லாம்

கொள்ளைக்காரர்கள் !

 

O

 

நம்பிக்கை தீபத்தம்பம்

நலிந்து கிடக்கிறது !

வெட்டி அதை

விறகாக்குவதற்காக

வௌவால்கள்

புறப்பட்டு விட்டன ...

 

O

 

வேப்பமரம்

நோயிலே கிடக்கிறது -

வைத்தியனோ

பாயிலே கிடக்கிறான் !

காவல் காக்கிற அய்யனாரோ

தன்னைக்