O புல்லின் நுனியில் தானே தானியங்கள் ... அகதிமுகாம் அமைத்திருக்கின்றன என்று புகலாமல் மண்ணில் மறைந்திருக்கும் மழைக்கால விதையைக் கூட மனத்தால் அறிகின்ற மறை நூல் அறிஞர் இவர் ! O இறுதித் தூதர் வருவார் என்ற இன்பச் செய்தியை எண்ணி இருந்தார் ! O ஆற்றுப் படுகை வெடிப்பிற்குள்ளே ஆர்ப்பரிக்கின்ற நதியினைக் கண்டார் அற்புத மனிதர். முகம்மது பெற்ற முன்னுரை ! O முதிர்ந்த பெரியவர் முகம்மது அவர்களைக் கூர்ந்து நோக்கினார் குறிப்பினை அறிந்தார் ! |