உத்தமர் கண்ட உடன்பாடு O அப்படியின்றி அன்றைய அரேபியாவில் முந்தானைச் சரிகையே முறைத்தது ; உறுத்தியது ஆகவே தலைவர்கள் அமைத்தனர் சங்கம் ! O தீயவழிகள் தீய்ந்தே போகட்டும் அச்சம் விலகட்டும் ; ஆறுதல் பிறக்கட்டும். ஏழையர் வாழ்க்கை ஏற்றம் பெறட்டும் ; பதைப்புக்காளாவோர் பரிகாரம் பெறட்டும் ; பயணிகள் இனிமேல் வசதிகள் பெறட்டும் என்றதோர் உடன்படிக்கை எழுந்தே மலர்ந்தது ! O இதயங்களில் செதுக்கப்பட்ட - இந்த இமாலயக் கல்வெட்டிற்கு அடிப்படைச் சிற்பி அருமை நாயகம் அவர்களே ஆவார் ! |
|
|