பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்127


O

 

புதுப்பிக்கும் வேலை

புலர்ந்த போது ...

கருங்கல் அதனைக்

கழற்றி எடுத்தனர் !

 

O

 

இருந்த இடத்தில்

அதனைப் பொருத்தும்

பெருமை நமக்கென

அனைவரும் இருந்தனர் !

 

O

 

ஆலயப் பணியோ

நிகழ்ந்து நிறைந்தது.

 

O

 

இருந்த இடத்தில்

‘ஹஜ்ருல் அஸ்வத்தை’

வைப்பது நீயா

நானா பார்ப்போம்

கலகம் மூண்டது !

 

O

 

பெரியவர் ஒருவர்

கருதியே சொன்னார் ...

வழி ஒன்றினையே !

 

O

 

மறுநாட் காலை

காஃபாவின்