தூக்கி நடந்தனர் ... புனிதக் கல்லோ இருப்பிடம் சேர்ந்தது ! O இருந்த இடத்தில் இந்தக் கல்லை இருத்தும் பொறுப்பை எனக்குக் கொடுங்கள் கேட்டார் முகம்மது - ஒத்தனர் அனைவரும் ! O முகம்மது பெரியோன் மூலமாய் கல்லை முறையாய் நிறுத்தினர். O மூள இருந்த மாபெரும் போரை முளையில் கிள்ளி முறைமை செய்தார் முகம்மது பெருமான் ! O செய்கிற தொழிலைச் சிறப்பாய்ச் செய்வோர் குறைஷிகள் ; எனினும் வாணிபம் ஒன்றில்தான் வாஞ்சை வைத்தனர் ! அபுதாலீஃப் அவர்களுக்கும் அதுவே பிடித்தது ! |
|
|