வள்ளல் நடத்திய வாணிபம் ! O பெரியப்பா வழியில் பிள்ளை முகம்மதும் வாணிபம் தொடங்கினார். உண்மை ; நம்பிக்கை கொடுத்த வாக்கை கோடாது போற்றல் போன்ற பண்புகள் பொதிந்து கிடந்தன நாயகத்திடத்தில் ! O அம்சா என்ற வாணிபர் ஒருவர் நாயகத்திடமிருந்து நல்ல சரக்குகள் வாங்கிடவென்று குறித்த பொழுதினில் வருவதாய்ச் சொல்லி வழிபார்த்துப் போனார் ! O சொன்ன சொல்லை அம்சா என்பவர் மூன்று நாட்களாய் முழுவதும் மறந்தார் மூன்றாம் தினத்தில் |
|
|