வாணிபத்தினிலே
வல்லவரிடத்தில்
பணத்தைத் தருவர் ;
ஈட்டும் பொருளில்
பங்கினைப் பெறுவர்.
O
இப்படிப்பட்ட
பங்கு வாணிபத்தில்
கொடிபோடத் தொடங்கினார்
கோமான் முகம்மது.
*