பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்133


வாணிபத்தினிலே

வல்லவரிடத்தில்

பணத்தைத் தருவர் ;

ஈட்டும் பொருளில்

பங்கினைப் பெறுவர்.

 

O

 

இப்படிப்பட்ட

பங்கு வாணிபத்தில்

கொடிபோடத் தொடங்கினார்

கோமான் முகம்மது.

 

     *