O கதீஜா ஆச்சி வாணிபம் பண்ணி வருவாய் பெருக்க தகுந்த ஒருவரைத் தவித்துத் தேடினார். O அந்தப் போதினில் அருமை நாயகம் குணங்களைக் குறித்தும் வாணிபம் இயற்றும் வல்லமை குறித்தும் செவிகள் எங்கணும் செய்திகள் விழுந்தன ! O இலாபப் பங்கினில் இரண்டு மடங்கு அதிகம் தருவதாய் ஆளை அனுப்பினார் ! O முகம்மது மறையவர் பெரிய தந்தையார் காதைக் கடித்தார் ! சம்மதம் பெற்றபின் சிரியா நாட்டிற்குச் சிறகு விரித்தார் ... |
|
|