பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்159


O

 

சமத்துவ முழக்கங்களால்

சரித்திரத்தின் கூடாரங்கள்

சாய்ந்து விடுகின்றன !

 

அண்ணலின்

மௌனமான செயலுக்கு

சகாப்த முழக்கங்கள்

சமமாகாது !

 

O

 

சொன்னதைச் செய்தவர்கள்

வரலாற்றில் உண்டுதான்

இப்படி உண்டா? இதுதான் கேள்வி.

 

          *