O பலரும் படிக்கும் புத்தகம் போல ... பற்பல பெண்கள் ... O இங்கும் கூட இன்றும் கூட இந்நிலை உண்டு. O பிறந்தது பெண் எனில் புதைத்து விடுவர் எங்கோ சில இடம் இப்படி உண்டு இந்திய நாட்டில். O அந்த நாள் அரேபியாவில் பிறந்தது பெண் எனில் பிழைப்பது அரிதாம். O இதயங்களில் ஈரம் வற்றி விட்டதால் மண்ணுக்குள்ளே அதனைத் தேடினர், மாதவச் சிறுமிகள்! O தப்பிப் பிழைத்த தளிர்களோ தொடக்கத்தில் இடம் பெற்ற null |