ஒற்றெழுத்தைப் போல தொலைக்கப்பட்டனர் ! O உலகத்தில் ஒரு நாள் முதலாளிகள் ஒழிந்து விடுவார்கள் ... ஆனால் அப்போதும் இல்லங்களில் கணவர்கள் இருப்பார்கள் ! O உள்ளுக்குள் அழுதார் உத்தமர் முகம்மது ... விடியலுக்காக விழித்தே இருந்தார்! O முளைவிடவில்லை விதைகள் என்றால் மண்ணைத் தோண்டுவர் ; விதைகளைப் பார்ப்பர் ; மறுபடி விதைப்பர் ; எடுப்பதும் பார்ப்பதும் விதைப்பதுமாக இருப்பர் மக்கள் ! O நுரையீரல்கள் இருக்க வேண்டிய இடத்தில் |
|
|