இடம் பிடித்திருந்தன ... நூலாம் படைகள் ! O முன்னே சென்ற ஒட்டக வரிசைகளின் பாதவடுக்கள் அழிந்தபிறகும் முகர்ந்து முன்னேறும் ஒற்றை ஒட்டகம் ! மக்களோ ... மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர். O நம் நாட்டில் பல்லி விழுந்ததற்கும் பலன் பார்ப்பார்கள் ... தோள் மீது விழுந்தால் ஒரு பலன் ... கால் மீது விழுந்தால் மறுபலன் ... O பல்லி நெருப்பில் விழுந்து விட்டால் ... பலன் சொன்ன பல்லிக்கு இப்படி ஒரு முடிவா என்று இரங்கற்கூட்டம் நடத்துவார்கள். |