ஆடும் குளவியின்
ஆட்டம் நிற்குமே
O
அதுபோல் நாயகம்
அண்டை அயலார்
கரங்களை நீட்டினார்
கசிந்தே உருகினார்.
‘ஹீரா’ என்ற
மலைக்குகைக்குள்ளே
மாதவர் செல்வார்
வீழ்ந்தே கிடக்கும்
மானிடர்க் கெல்லாம்
விழிகளை வேண்டி
அழுவார் ; தொழுவார் !
*