O அவன் தான் எழுது கோல் தந்து எழுதக் கற்பித்தான். அவன்தான் எழுதுவதன் மூலம் மனிதன் அறியாதனவற்றை அறிவித்த ஆசிரியர்க்காசிரியன்! அந்த ஆண்டவனின் திருப் பெயரால் ஓதுவீராக ! O வேரினைத் தொடர்ந்து செல்லும் நீரினைப் போல அண்ணல் வானவர் ஓத ஓத வண்ணமாய் ஓதினார்கள். O மானிடப் பள்ளியில் பயிலாதவர்க்கு மாபெரும் தலைவன் பாடம் நடத்தினான். O ஆகாயம் இறுதியாக நடத்திய |