இறைவனே ! தங்கத்தைக் காலாலே தள்ளிவிட்டு தவிட்டை உதடுகளில் உட்காரவைத்துக் கொள்கிற மாடப்புறாவைப்போல - நீ என்னை வைத்திருந்தாலும் எனக்குச் சம்மதமே ! புல்பெண்கள் பனிக்குடங்களைச் சுமப்பதற்காக காற்றுச் சும்மாடுகளைக் கருத்தரிக்கிறவனே ! ,,, O எங்கள் ஆடியில் முகம்தான் பார்க்கலாம் ... உன் அமர ஆடியிலோ உருவமும் பார்க்கலாம் ஊடுருவலும் நடத்தலாம் ! பாபா பள்ளியின் துகள் ஒவ்வொன்றிலும் துயரம் படுக்கை போட்டிருக்கிறது ! மேற்குத் திக்கைத்தான் இதயமில் லாதவர்களால் |