O அணுத்திரள் அனைத்திலும் அதுவே ஒலித்தது ! O நாற்பதாம் வயதினில் அண்ணல் முகம்மது நபிகள் ஆயினர் ! நாயகம் ஆயினர் ! O கடலின் பெருமையைப் பாசியா பகர்வது ? நிலவின் அருமையை பூச்சியா புகல்வது? O நுரைப் பூவைக் கிள்ளி வந்து நூதனமாய் மாலை கட்டும் மழைக்குருவி நானலலோ மன்னிப்பும் எனக்குண்டோ? நாயகத்தின் நடுக்கம் O குகைப்புறா இப்போது கூட்டுக்கு வந்தது. நாயகத்தின் நரம்புக்கால்வாய்களில் |