பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்183


உறக்கம் எப்போதோ

உத்தரவு வாங்கிக்கொண்டது.

 

O

 

தவணை முறையில்

மரணத்தைத்

தருவிக்க விரும்பாமல்

உறங்குவேன்

ஓர் நாளென்று

உள்ளுக்குள்   சொல்லிக் கொண்டார்.

 

O

 

வந்த தயக்கம் நாயகத்தை

வழுக்கிக் கொண்டே இருந்தது.

 

O

 

என்ன என்றார்

எம்பிராட்டி ...

இறைவனின் தூதன் நான்

என் வழியாய்

இறங்கியது வேதம் என்றால்

நம்புவரா மக்கள் :

நகைத்தோட மாட்டாரா?

 

O

 

என் -

நிழலேனும்

என்னைத்