பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்185


O

 

இறைவனின் செய்தியை

ஏந்தியே வந்துள்ள...

அச்சய பாத்திரம் நீர் !

ஆகாய அதிசயம் நீர் !

 

O

 

வானின்று வந்த செய்தியை

வாசிக்க முதன் முதலாய்

வந்தவர் கதீஜா ;

கலங்காமல் சொன்ன

கலீமா கேட்டு

பாலைவனமே

பச்சையாய் ஆனது !

 

*