தென்றல் வருகிற திசை எங்கே என்று கேட்டார்கள். ஈரத்துணியை பிழிந்தால் தானே கனமில்லாது போகும்? காய்வதற்கு ஏதுவாகும்? O பார்க்கும் இடமெல்லாம் பரமன் படைத்ததே பாசமுள்ள மக்காள் பறந்து நீவீர் செல்லலாம் - உத்தம நபிகள் உதிர்த்தார்! O ஒரு கை விரல்கள் பலவெனினும் சுட்டும் விரல் ஒன்றுதானே? ‘எந்த நாடு? என்று கேட்டனர். ‘அபிசீனியா’ என்றார் அண்ணல். அந்த அரசன் நீதிமான் என்று வேறு நீட்டினார்... O |