அவை கூடியது. ஏசுமதத்தை ஏற்ற மன்னனிடம்... முஸ்லீம்கள் சிலுவை மதத்திற்கே சிறுமை உண்டாக்குவோர்... ஆண்டுக்கணக்கில் பற்றிய வேதத்தை முற்றாய் உதறிய மூடர்கள் இவர்கள்... மக்கா திரும்ப மார்க்கம் காட்டும் என்றே ஓதினர்! O அடைக்கலப் பொருட்களை அடமானம் வைத்திடும் அந்தகன் அல்லன் ; அரசன் நான். புறாவை அரிந்து சிபியே தின்றால் தருமம் அன்றோ தகர்ந்து போகும்? என்றான் வேந்தன். O நின்ற நிலையில் சலாம் சொன்ன... முஸ்லீம்களையே முறைத்தான் சேவகன். |