தலைவணங்குவது தக்கவன் அல்லா ஒருவனுக்கே தான் - ஓங்கிய நபிமணி உணர்த்திய வழி இது... உரைத்தனர் அவர்கள். O உங்களின் மார்க்கம் என்னவென்றே உரைத்திடும் உடனே! மன்னவன் ஆணை; O மிருகங்களாக இருந்த எங்களை மனிதர்களாக்கிய மார்க்கம்... ஆயிரம் தெய்வங்களை அடிபணிந்து கிடந்த எங்களை ஏகன் இறைவன் என்று நெஞ்சு நிமிர்த்திய நீதியின் பாதை... O ஏழைக்குத்தானம் கட்டாயம் என்று... எடுத்துக் காட்டிய |