ஒரு கோடி மின்னல் ஒன்றாகச் சேர்ந்து மழையாக இறங்கி வந்தால் மண்மார்பு வலிக்குமென்று வானம் - மேகமாக இறங்கியது... அரசனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. O இது இனி உங்கள் நாடு ; அரண்மனை உங்கள் வீடு ; கறைசேறு படியாத கனவான்கள் நீங்கள்... பேரரசன் பேசிக்கொண்டே போனான். மசூதிகளிலிருந்து கழுகுகளால் விரட்டப்பட்ட மாடப்புறாக்கள்... மாதா கோயிலின் சிலுவை மரங்களில் காலாற நின்றன! O |