எத்தியோப்பியாவின் பழ மரப் பாத்திகளில் அரேபிய விருட்சங்கள் விதைகளாய் விழுந்தன. நாடு கடத்தப்பட்டவர்களின் பாத வளையங்களுக்குள் நாடே நிழல் தேடியது! அண்ணல் தலைக்கு அச்சாரம்! O அண்ணலைக் கொன்றால் நூறு - ஒட்டகங்கள் பரிசு... அபூஜஹல் அறிவித்தான். O உமர் என்ற வேங்கை உறுமி எழுந்தது... சதையைச் சந்திக்காமலேயே சிவப்பைச் சிந்துகிற வாளின் வாரிசு அவர்! O |
|
|