பக்கம் எண் :

252 வலம்புரி ஜான்


தீபத்தை அணைக்கவந்த

சூறாவளி...

இஸ்லாத்தை

தீப்பந்தமாக ஆக்கியது!

 

O

 

இருவரும் வாழ்த்தினர்.

அன்று

நாயகம் வேண்டினார் ;

இன்று

நாயன் இரங்கினான்!  

    

*