தாயத்தாரைத் தள்ளி வைத்தனர் ! O நண்டுகள் மாநாடுபோட்டு நாட்டியக்காரிகளுக்கு - கோணல்களே கால்களாகிவிட்டதாகக் கதைவிட்டன. O நபிகளின் தாயத்தாரை நாசக்காரர்கள் தள்ளிவைத்தனர். நீர்முட்டைகள் ஒன்று சேர்ந்து... ஆமைகள் அலிகள் என்று அறிவித்தன ! O குகை மனிதர்களான குறைசிகள் - வேதநாயகனின் விந்தை மனிதர்களை வேற்றுமைப்படுத்தினர் ! O பரிசல் மிதவைகள் படர்ந்து நின்று பளிங்கு நீரைப் |