கண்களைக் கழுவிக்கொண்டிருக்கும் கடுவன் பூனைகள் பசியால் அழுகின்றன ! O ஆகவே தலைவனே ... பாசிக்குப் பக்கத்தில் வரக்கூட நான் யோசிக்கிறேன் ! O இறைவா ! சுண்டெலிகள் கூட நினைத்தால் ... கடிகாரத்தின் நாக்கினைக் கட்டிப்போட்டு விடலாம் ! O தலைவனே ... என் இதயத்தை நாளங்களால் கட்டியே நகரவிடாமல் பண்ணுகிறார்கள் ! O இருந்தும் - என் இதயத்தை கோடைகாலத்தில் முயல்குட்டிகளைப் பாதுகாக்கிற |