மழலைப்பூக்கள் மண்ணைத் தின்றன. புலம்பல் ஒன்றே பூபாளமானது. O அம்மாவாசை இருட்டில் வழிதவறிப்போன விண்மீன்கள் காணவில்லை போட்டு காத்திருப்பது போல நான்கு நல்லவர்கள் மூன்றாண்டுகளாக முடியாத இரவுகளுக்கு முகவுரை எழுதினார்கள். இரத்தத்தின் இரத்தம். உடன் பிறப்புகள், என்றெல்லாம்... எதிர்க்குரல் எழவே பாறை மனங்கள் பதறிப் போயின ! |
|
|