அண்ணல் - ஆற்றாது அழுதார், அரற்றினார். அவரது கண்கள் வெற்றிலை போட்டுக்கொண்டன ! கதீஜா விளக்கு கண் வளர்ந்தது ! O நாயகத்திருமேனிக்கு எட்டுத்திக்கிலும் தாக்குதல் எழுந்து வந்த போது தலைவைத்த மடி இன்று மரத்துப்போனது ! O அவரது விழிக்குளங்கள் உடைந்து கண்ணீர் அருவி கொட்டியபோது பகைவர்கள் - அந்த வெந்நீர் தெப்பத்தில் கயல்மீன் பிடிப்பதிலேயே கவனமாக இருந்தனர் ! |