பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்269


இஸ்லாம் என்கிற

அவரை விதைக்குள்ளே

அரசமரத்தைப்பார்த்த

முதல் பெண்மணியே !

முடிவு

உனக்கும் வந்ததே ! ?

 

O

 

மனைவியாய் வருவோர்

மகளாய் தொடங்கி

மரணம் வரைக்கும்

மலர்ச்சி பெறுவதுண்டு.

ஆனால்

கதீஜா நாயகி -

நாயகத்திற்கு

மகளானார்...

மனைவியானார்...

மாதாவானார்...

எல்லாமானார் !

 

O

 

கைப்பொருள் மொத்தமாய்

கவிழ்ந்தது போல

கணவர் உணர்ந்தார் !

 

O

 

கூடு சிதைந்தது ;

தாய்ப்பறவை