வல்லினமும்
மெல்லினமும் கூட
தள்ளிவைத்த இந்த
இடையினத்தை
மெய்யெழுத்தாய்
உத்தம நபி மாற்றினார் !
O
விறகு ஒன்று
வீணை ஆனாது...
தவிட்டுப்புப்பறா ஒன்று
தமிழ்பாடத் தொடங்கிற்று !
*