பக்கம் எண் :

282 வலம்புரி ஜான்


பாத்திமாவுக்குப் புரிந்தது.

இருந்தாலும்,

அநியாயத்தின் ஆட்டத்தைப் பார்த்த

அந்தப் பிஞ்சு

அல்லா என்று அரற்றியது.

 

O

 

வாத்துக்களை

ஓட்டிப்போகிற சிறுவன்

பொழுதைப்போக்க

தவளைகளைத்தேடிப்பிடித்து

தார்க்கோலால்

குத்தி மகிழ்வதைப்போல...

குறைசிகள் நபிகளுக்கு

கொடுமைகள் இழைத்தனர் !

      

*