பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்289


குருவியின் அலகுக்குள்

குவலயமே

குடிவந்ததுபோல

இரண்டே வரிகளுக்குள்

இலக்கியம் இறுகிக்கிடந்ததை

வேலைக்காரன்

வியந்து பார்த்தான் -

 

O

 

அவனது விழிப்புருவங்கள்

விற்களாயின !

பிறைக்கொரு

பிள்ளை பிறந்தது !

      

*