O பாலைவனத்திலும் மழை பொழிகிறது. கடலுக்குள்ளும் மேகம் கரையிறங்குகிறது ... எல்லாம் உன் மாயம் இறைவனே ! O வித்தக விரல்களுக்கு நீ - இருந்த விபரங்களை அருளாமல் அழுகிப் போன நகங்களை உனது ஞான நெய்யால் அபிஷேகம் செய்கிறாய் ! O* சங்கீதக்காரன் சொன்னது சத்தியம் என்று ... என் மனத்திற்குள் விழுகிற மழைத் துளிகளில் இதயம் - முகம் பார்த்துக் கொள்கிறது ! * தாவீது அரசனின் சங்கீதங்கள் (விவிலியம்) |